Posts

Showing posts from April, 2016

நார்மன் வின்சென்ட் பீல்

கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்; ஆனால் அவர் கொடுப்பதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள்.

புத்தர்

பகைமையை அன்பினால் தான் வெல்ல முடியும்; இதுவே பண்புடைய விதி.

போப்

தவறிழைத்தல் மனிதப் பண்பு; மன்னித்தல் இறைமைப் பண்பு.

ஜான்சன்

செழிப்பு ஓர் ஆசிரியர்; வறுமை அதைவிடச் சிறந்த ஆசிரியர்.

டேனல் கார்னகி

செயல்தான் மிகச் சுருக்கமான பதில்.

புனிதர் பேஸில்

மரியாதையை விதைப்பவன், நட்பை அறுவடை செய்வான். அன்பைப் பயிர் செய்பவன், அருளைக் கொய்வான்.

கெதே

எளிமையைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சி வருகிறது.

பிரௌனின்

நம்மை உயர்த்துவது செயலன்று - செய்வதில் உள்ள ஆர்வம்.

பெர்னாட்ஷா

அமைதியான உள்ளமே மகிழ்ச்சிக் கடலின் எல்லை.

தக்கரே

சரியாக நன்றி சொல்லக் கற்றுக் கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே.

ரெஜினால்ட் ஹீபெர்

ஆசைகளை, திருப்தி செய்வதில் அல்ல, மட்டுப்படுத்துவதில் தான் அமைதி உள்ளது.

அனாஸி

சுமை நிரம்பத் தோன்றத் தோன்ற நீங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

செனெகா

திறமையையும் மிஞ்சிவிடக் கூடிய ஆற்றல் நிலையான பயிற்சிக்கு உண்டு.

கெதே

சரிவர ஒரு செயலை முடிக்க வேண்டுமானால் அதை நீயே செய்.

சைரஸ்

தனித்து இருக்கும்போது நண்பரைக் கண்டியுங்கள்.

அப்துல் றஹீம்

செயல் சொல்லைவிட உரத்துப் பேசும்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி

ஒப்பிட்டுப் பார்ப்பதை மனம் நடத்திக் கொண்டிருந்தால் அங்கே உண்மையான அன்பு இருக்க முடியாது.

பெர்னாட்ஷா

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

சிவ் கெரோ

வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்.

போவீ

நிரந்தரமான நன்மையைக் கைவிட்டுத் தற்காலிக நன்மைகளை நாடுவது தலை சிறந்த முட்டாள்தனம்.

அன்னை தெரசா

எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே.

ஃபிடல் காஸ்ட்ரோ

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.

அனாஸி

சுமை நிரம்பத் தோன்றத் தோன்ற நீங்கள் மேலே ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

மூஸானாவார்

எவனொருவன் எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறானோ, அவனே அறிவாளி.

வால்டேர்

வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.

கெதே

சரிவர ஒரு செயலை முடிக்க வேண்டுமானால் அதை நீயே செய்.

கன்பூஷியஸ்

“இருள் இருள்” என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய்.

சைரஸ்

தனித்து இருக்கும்போது நண்பரைக் கண்டியுங்கள்.

அப்துல் றஹீம்

செயல் சொல்லைவிட உரத்துப் பேசும்.

நார்மன் வின்சென்ட் பூல்

முன்னேற்றத்தை நோக்கி - எவ்வளவு சிறியதாயிருந்தாலும் பரவாயில்லை - அடி எடுத்து வையுங்கள்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி

ஒப்பிட்டுப் பார்ப்பதை மனம் நடத்திக் கொண்டிருந்தால் அங்கே உண்மையான அன்பு இருக்க முடியாது.

ஸாஅதி

பொறுமையில்லாதவனிடம் தத்துவ ஞானமும் இருப்பதில்லை.

ஹம்ப்ரி

அறிவைப் பெற்றும் அதைப் பயன்படுத்தாதவன், உழுதபின்னும் விதைக்காத உழவனே.

சாக்ரடீஸ்

தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.

டூவார்லெஸ்

மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால், நீ உன் செவியை அடைத்துக்கொள்.

சைரஸ்

எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம். இறப்பிற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை.

புளுடார்க்

யார் புகழ்ச்சியில் பேராசையுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கிறார்கள்.

லாங்பெல்லோ

சான்றோருடைய வாழ்க்கை வரலாறுகள் அவர்களைப்போல் நாமும் ஆகலாம் என்று நினைவூட்டுகின்றன.

கெதே

தேவையில்லாததை வாங்கினால் - விரைவில் தேவையானதை நீ விற்று விடுவாய்.

இயேசுநாதர்

உணவும் உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அவற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வரவேண்டும்.

பதஞ்சலி முனிவர்

ஓர் இலட்சியம் உங்களை ஆட்கொள்ளும்போது ஒரு மகத்தான திட்டத்தில் நீங்கள் ஈடுபடும்போது உங்கள் எண்ணங்களின் குறுகிய எல்லைகள் உடைகின்றன.

ஹெலன் கெல்லர்

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

அரிஸ்டாட்டில்

மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது.

புத்தர்

விழித்தெழுங்கள். உன்னிப்பாகப் பாடுபடுங்கள். நேர்மையான பாதையில் செல்பவனுக்கு இந்த உலகத்திலும் அதற்கு அப்பாலும் மகிழ்ச்சி ஏற்படும்.

போவீ

நிரந்தரமான நன்மையைக் கைவிட்டுத் தற்காலிக நன்மைகளை நாடுவது தலை சிறந்த முட்டாள்தனம்.

வில்லியம் லாங்க் குட்

எதிர்காலம் குறித்த கனவு, அதை அடைவதற்கான உழைப்பு இரண்டும் சேர்ந்தால் அதுதான் வெற்றிக் கூட்டணி.

நெப்போலியன் ஹில்

முன்னேற்றத்தை நோக்கி அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு அடி எடுத்து வையுங்கள்.

அன்னை தெரசா

எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம். நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.

அன்னை தெரசா

எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே.

ஃபாயிஷாகாதர்

நம்மை வெல்ல யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய். மற்றவரை வெல்ல நாம் இங்கு பிறந்திருக்கிறோம் என்பதே உண்மை.

தெரசா

நண்பன் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணாதே. அவன் சிறந்தவனாக இருக்க நீ உதவிகரமாக இரு.

ஃபாயிஷாகாதர்

நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. என்வே, உலகம் உங்களை மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.

மில்டன்

உண்மை ஊடுருவும் சூரிய ஒளி போன்றது.அதை யாராலும் மூடி மறைக்க முடியாது.