சுவாமி விவேகானந்தர் Get link Facebook X Pinterest Email Other Apps - July 18, 2016 மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான். Read more
சுவாமி விவேகானந்தர் Get link Facebook X Pinterest Email Other Apps - July 12, 2016 நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன. Read more
டிரம்மண்ட் Get link Facebook X Pinterest Email Other Apps - July 11, 2016 சிந்திக்காதவன் முட்டாள். சிந்திக்கத் துணியாதவன் கோழை. சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன். Read more
சாமுவேல் பட்லர் Get link Facebook X Pinterest Email Other Apps - July 05, 2016 மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான். Read more
அப்துல் கலாம் Get link Facebook X Pinterest Email Other Apps - July 04, 2016 கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார், காணாமல் போய் விடும். Read more
நெப்போலியன் ஹில் Get link Facebook X Pinterest Email Other Apps - July 01, 2016 சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள். Read more