Posts

Showing posts from July, 2016

சுவாமி விவேகானந்தர்

மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

சுவாமி விவேகானந்தர்

நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

டிரம்மண்ட்

சிந்திக்காதவன் முட்டாள். சிந்திக்கத் துணியாதவன் கோழை. சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.

சாமுவேல் பட்லர்

மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.

அப்துல் கலாம்

கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார், காணாமல் போய் விடும்.

நெப்போலியன் ஹில்

சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள்.