பைரன் Get link Facebook X Pinterest Email Other Apps - May 14, 2016 தலைசிறந்த வாழ்க்கை , உயர்ந்த லட்சியங்களை கொண்டதாய் அமையும். Get link Facebook X Pinterest Email Other Apps
பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம் - October 02, 2016 ஓம் ஓம்சக்தி மைந்தா போற்றி ஓம் ஓம் ஓங்காரி மகவே போற்றி ஓம் ஓம் ஆங்காரந் தணிப்பாய் போற்றி ஓம் ஓம் ஆதிசக்தி அருளே போற்றி ஓம் ஓம் பராசக்தி பாலகா போற்றி ஓம் ஓம் பாதமலர் பணிந்தோம் போற்றி ஓம் ஓம் இச்சாசத்தி ஏந்தலே போற்றி ஓம் ஓம் கிரியாசக்திக் குமரா போற்றி ஓம் ஓம் ஞானசக்தி நாயகா போற்றி ஓம் ஓம் குடிலாசக்திக் கோவே போற்றி ஓம் ஓம் ஆதாரசக்தி அண்ணலே போற்றி ஓம் ஓம் சகஸ்ராரசக்தி சாதித்தோய் போற்றி ஓம் ஓம் கோபாலர் குலவிளக்கே போற்றி ஓம் ஓம் மீனாம்பிகைத் தவக்கொழுந்தே போற்றி ஓம் ஓம் காளிதாசன் கண்ட தமையனே போற்றி ஓம் ஓம் இலக்குமி பெருந்துணையே போற்றி ஓம் ஓம் வரலக்குமி வணங்குஞ்சோதரா போற்றி ஓம் ஓம் மாரித்தாய் பெற்ற மகவே போற்றி ஓம் ஓம் துர்க்கை காவலா போற்றி ஓம் ஓம் துளசி சேகரா போற்றி ஓம் ஓம் ஜந்தூராள் அரவணைச்செல்வா போற்றி ஓம் ஓம் இரேணுகா உரத்தாய் போற்றி ஓம் ஓம் சக்திமந்திரம் தாங்குவாய் போற்றி ஓம் ஓம் மூலமந்திர முரசே போற்றி ஓம் ஓம் தாரகமந்திரத் தனியரசே போற்றி ஓம் ஓம் கூடுவிட்டுக் கூடுபாய்பவா போற்றி ஓம் ஓம் சூக்குமவுடற் சுதந்திரா போற்றி ஓம் ஓம் அமிழ்தக் கரமே போற்றி ஓம் ஓம் அழகு ம... Read more
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் - November 08, 2016 நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே. Read more
கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல் - October 24, 2016 நீள் நில மன்ன போற்றி! நெடு முடிக் குருசில் போற்றி! பூண் அணி மார்ப போற்றி! புண்ணிய வேந்தே போற்றி! கோள் நிலைக் குறித்து வந்தான் கட்டியங் காரன் என்று சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான். திண் நிலைக் கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே பண்ணுக பசும் பொன் தேரும் படு மதக் களிறும் மாவும் கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான் விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான். புலிப் பொறிப் போர்வை நீக்கிப் பொன் அணிந்து இலங்குகின்ற ஒலிக் கழல் மன்னர் உட்கும் உருச் சுடர் வாளை நோக்கிக் கலிக்கு இறை ஆய நெஞ்சினி கட்டியங் காரன் நம்மேல் வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான். Read more