புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ

புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ
நலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித்
தலைப்பெயல் செம்புனல் ஆடித்
தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே.

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்