Posts

Showing posts from May, 2016

விவேகானந்தர்

எவ்வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ, அவனே அறிவாளி.

சாக்ரடீஸ்

சாகசச் செயல்களின் நறுமணம் தான் புகழ்.

டால்ஸ்டாய்

ஒரு போதும் குற்றம் செய்யாதவன் எதையும் செய்யத் தகுதியற்றவன்.

மாண்டெயின்

பய உணர்ச்சி ஒன்றுதான் மற்ற எல்லா விபத்துக்களையும் விட அதிகமாக தொல்லைப்படுத்துகிறது.

எமர்சன்

நல்ல செயல் எப்போதும் உலகில் தனக்கு ஓர் இடம் உண்டாக்கிக் கொள்ளும்.

சுவாமி விவேகானந்தர்

பிறரது குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே; அதனால், உனக்கு ஒரு பயனும் விளைவதில்லை.

அலெக்சாண்டர்

உண்மை ஒரு கசப்பான மருந்து; ஆனால் அதன் விளைவு இனிமையானது.

அம்மா

Image

பைரன்

தலைசிறந்த வாழ்க்கை , உயர்ந்த லட்சியங்களை கொண்டதாய் அமையும்.

மன்னித்து விடு

Image

தாயன்பு

Image

வால்டேர்

உண்மையை நேசி, ஆனால் பிழையை மன்னித்துவிடு.

நாங்கள் தமிழர்கள்

Image

சி.சிப்பர்

சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும், ஆனால் பெருந்துன்பங்கள் ஊமையாக இருக்கும்.

சிரில் கெனானோல்

இறைவனின் அன்புக்கு இணையானது தாயன்பு.

கதே

வீரனாய் இருப்பதை விட மனிதனாய் இருக்க முயற்சி செய்.

கதே

வீரனாய் இருப்பதை விட மனிதனாய் இருக்க முயற்சி செய்.

சார்லி சாப்ளின்

நான் மழையில் நனைவதை விரும்புகிறேன். நான் அழுவதை யாருக்கும் தெரியாது என்பதால்.

ராபர்ட் கோலியர்

ஒரு மனிதனின் தலை சிறந்த நண்பர்கள் , அவனுடைய பத்து விரல்கள்.

காந்திஜி

தேவைகளை குறைத்து, உழைத்து வாழ்வதே உயரிய நாகரிகம்.

இ.டர்னர்

கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கற்பனை என்பது அறிவை விட சிறந்தது.

விவேகானந்தர்

கல்மனம் படைத்த நண்பர்களை விட கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல.

பெர்னாட்ஷா

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்; செய்ய முடியாதவன் போதிக்கிறான்.