ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.

மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்

நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்

குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்

பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்

முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
  1. வாழி ஆதன் வாழி அவினி
  2. வாழி ஆதன் வாழி அவினி
  3. வாழி ஆதன் வாழி அவினி
  4. வாழி ஆதன் வாழி அவினி
  5. வாழி ஆதன் வாழி அவினி
  6. வாழி ஆதன் வாழி அவினி
  7. வாழி ஆதன் வாழி அவினி
  8. வாழி ஆதன் வாழி அவினி
  9. வாழி ஆதன்வாழி அவினி
  10. வாழி ஆதன் வாழி அவினி
  11. மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
  12. கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
  13. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
  14. கொடிப்பூ வேழம் தீண்டி அயல
  15. மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
  16. ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
  17. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
  18. இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
  19. எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
  20. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி

கள்வன் பத்து
  1. முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
  2. அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
  3. முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்
  4. தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
  5. அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்
  6. கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்
  7. செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்
  8. உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்
  9. மாரி கடிகொளக் காவலர் கடுக
  10. வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்

தோழிக்கு உரைத்த பத்து

புலவிப் பத்து
  1. தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடு
  2. மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ
  3. அம்பணத் தன்ன யாமை யேறிச்
  4. தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்
  5. கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து
  6. நினக்கே அன்றுஅஃது எமக்குமார் இனிதே
  7. முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
  8. வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
  9. அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
  10. துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்

தோழி கூற்றுப் பத்து
  1. நீருறை கோழி நீலச் சேவல்
  2. வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
  3. துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே
  4. திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை
  5. கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும்
  6. பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா
  7. பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்
  8. விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
  9. கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
  10. பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்

கிழத்தி கூற்றுப்பத்து
  1. நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம்
  2. இந்திர விழவின் பூவின் அன்ன
  3. பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
  4. அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ
  5. கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்
  6. உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ
  7. மடவள் அம்மநீ இனிக்கொண்டோ ளே
  8. கன்னி விடியல் கணக்கால் ஆம்பல்
  9. கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே
  10. பழனப் பன்மீன் அருந்த நாரை

புனலாட்டுப் பத்து
  1. சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து
  2. வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்
  3. வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை
  4. விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
  5. பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்
  6. பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின்
  7. அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்
  8. கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி
  9. புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்
  10. புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ

புலவி விராய பத்து
  1. குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமை
  2. வெகுண்டனள் என்ப பாணநின் தலைமகள்
  3. மணந்தனை அருளாய் ஆயினும் பையத்
  4. செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்
  5. வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
  6. வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல்
  7. பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்
  8. வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
  9. அம்மவாழி பாண எவ்வைக்கு
  10. மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்

எருமைப் பத்து
  1. நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து
  2. கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக்
  3. எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்
  4. மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
  5. கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ
  6. அணிநடை எருமை ஆடிய அள்ளல்
  7. பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
  8. தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை
  9. பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
  10. புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை
தாய்க்கு உரைத்த பத்து
  1. அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்
  2. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்
  3. அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
  4. அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்
  5. அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்
  6. அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத்
  7. அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி
  8. அன்னை வாழிவேண் டன்னை கழிய
  9. அன்னை வாழிவேண் டன்னை நெய்தல்
  10. அன்னை வாழிவேண் டன்னை புன்னை

தோழிக்கு உரைத்த பத்து

கிழவற்கு உரைத்த பத்து
  1. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
  2. கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே
  3. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
  4. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
  5. கண்டிகும் அல்லமோ கொண்கநின்
  6. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
  7. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
  8. கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
  9. இப்பாடல் கிடைக்கவில்லை
  10. இப்பாடல் கிடைக்கவில்லை

பாணற்கு உரைத்த பத்து
  1. நண்றே பாண கொண்கனது நட்பே
  2. அம்ம வாழி பாண புன்னை
  3. யானெவன் செய்கோ பாண ஆனாது
  4. காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி
  5. பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
  6. நாணிலை மன்ற பாண நீயே
  7. நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்
  8. பண்பிலை மன்ற பாண இவ்வூர்
  9. அம்ம வாழி கொண்க எம்வயின் மாண்நலம் மருட்டும் நின்னினும்
  10. காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை

ஞாழற் பத்து
  1. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
  2. எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப்
  3. எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை
  4. எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
  5. எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
  6. எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்
  7. எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
  8. எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
  9. எக்கர் ஞாழல் பூவின் அன்ன
  10. எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்

வெள்ளங் குருகுப் பத்து
  1. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
  2. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
  3. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
  4. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
  5. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
  6. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
  7. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
  8. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
  9. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
  10. வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்

சிறுவெண் காக்கைப் பத்து
  1. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  2. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  3. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  4. இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  5. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  6. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  7. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  8. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  9. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  10. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

தொண்டிப் பத்து
  1. திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது
  2. ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
  3. இரவி னானும் இந்துயில் அறியாது
  4. அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
  5. எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்
  6. பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
  7. தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற
  8. தோளும் கூந்தலும் பலபா ராட்டி
  9. நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப
  10. சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்

நெய்தற் பத்து
  1. நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்
  2. நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
  3. கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
  4. நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
  5. அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை
  6. நாரை நல்லினம் கடுப்ப மகளிர்
  7. நொதும லாளர் கொள்ளார் இவையே
  8. இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்
  9. புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்
  10. தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூ

வளைப் பத்து
  1. கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்
  2. கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்
  3. வலம்புரியுழுத வார்மணல் அடைகரை
  4. கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை
  5. வளைபடு முத்தம் பரதவர் பகரும்
  6. கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
  7. இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
  8. வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை
  9. கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
  10. இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்

அன்னாய் வாழிப் பத்து
  1. அன்னாய் வாழிவேண் டன்னை என்னை
  2. அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
  3. அன்னாய் வாழிவேன் டன்னைநம் படப்பை
  4. அன்னாய் வாழிவேண் டன்னைஅஃது எவன்கொல்
  5. அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி
  6. அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண்
  7. அன்னாய் வாழிவேண் டன்னை நன்றும்
  8. அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்
  9. அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
  10. அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை

அன்னாய்ப் பத்து
  1. நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன
  2. சாந்த மரத்ஹ்ட பூதிழ் எழுபுகை
  3. நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த
  4. சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
  5. கட்டளை யன்ன மணிநிறத் தும்பி
  6. குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை
  7. பெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீ
  8. நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்
  9. கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ
  10. அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி

அம்மவழிப் பத்து

தெய்யோப் பத்து
  1. யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப
  2. போதார் கூந்தல் இயலணி அழுங்க
  3. வருவை யல்லை வாடைநனி கொடிதே
  4. மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்
  5. கையுற வீழ்ந்த மையில் வன்மொடு
  6. அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று
  7. காமம் கடவ உள்ளம் இனைப்ப
  8. வாய்க்கோட்டு வயத்தகர் வாராது மாறினும்
  9. சுரும்புணக் களித்த புகர்முக வேழம்
  10. அறியோம் அல்லேம் அறிந்தனம் மாதோ

வெறிப்பத்து
  1. நம்முறு துயரம் நோக்கி அன்னை
  2. அறியா மையின் வெறியென மயங்கி
  3. கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி
  4. அம்ம வாழி தோழி பன்மலர்
  5. பொய்யா மரபின் ஊர்முகு வேலன்
  6. வெறிசெறித் தனனே வேலன் கறிய
  7. அன்னை தந்தது ஆகுவது அறிவன்
  8. பெய்ம் மணல் முற்றம் கவின்பெற இயற்றி
  9. பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு
  10. பொய்படு அறியாக் கழங்கே மெய்யே

குன்றக் குறவன் பத்து
  1. குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
  2. குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பை
  3. குன்றக் குறவன் சார்ந்த நறும்புகை
  4. குன்றக் குறவன் ஆரம் அறுத்தென
  5. குன்றக் குறவன் காதல் மடமகள்
  6. குன்றக் குறவன் காதல் மடமகள்
  7. குன்றக் குறவன் கடவுட் பேணி
  8. குன்றக் குறுவன் காதல் மடமகள்
  9. குன்றக் குறவன் காதல் மடமகள்
  10. குன்றக் குறவன் காதல் மடமகள்

கேழற் பத்து
  1. மெந்தினை மேய்ந்த தறுகண் பன்றி
  2. சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி
  3. நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்
  4. இளம்பிறை யன்ன கோட்ட கேழல்
  5. புலிகொல் பெண்பால் புவரிக் குருளை
  6. சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு
  7. சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல்
  8. தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு
  9. கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
  10. கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில்

குரக்குப் பத்து
  1. அவரை அருந்த மந்தி பகர்வர்
  2. கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்
  3. அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்
  4. மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்
  5. குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்
  6. மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
  7. குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
  8. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
  9. கல் இவர் இற்றி புல்லுவன எறிக்
  10. கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு

கிள்ளைப் பத்து
  1. வெள்ள வரம்பின் ஊழி போகியும்
  2. சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்
  3. வன்கண் கானவன் மென்சொல் மடமகள்
  4. அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
  5. பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்
  6. சிறுதினை கொய்த இருவை வெண்கால்
  7. நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
  8. நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து
  9. கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்
  10. அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி

மஞ்ஞைப் பத்து
  1. மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
  2. மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்
  3. சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன
  4. எரிமருள் வேங்கை இருந்த தோகை
  5. வருவது கொல்லோ தனே வாராது
  6. கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்
  7. விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை
  8. மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்
  9. குனற நாடன் குன்றத்துக் கவாஅன்
  10. கொடிச்சி கூந்தல் போலத் தோகை

செலவு அழுங்குவித்த பத்து
  1. மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்
  2. அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே
  3. புதுக்கலத் தன்ன கனிய ஆலம்
  4. கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
  5. களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது
  6. வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்
  7. ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்
  8. பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்
  9. வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
  10. பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்

செலவுப் பத்து
  1. வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
  2. அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே
  3. தெறுவது அம்ம நும்மகள் விருப்பே
  4. அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக்
  5. பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண்
  6. பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்
  7. சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
  8. ஆய்நலம் பசப்ப அரும்படர் நலிய
  9. கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின்
  10. முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ

இடைச்சுரப் பத்து
  1. உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை
  2. நெடுங்கழை முனிய வேனில் நீடிக்
  3. வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்
  4. எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச்
  5. வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்
  6. அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது
  7. பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்
  8. நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த்
  9. ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை
  10. வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி

தலைவி இரங்கு பத்து

இளவேனிற் பத்து

வரவுரைத்த பத்து
  1. அத்த பலவின் வெயில்தின் சிறுகாய்
  2. விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
  3. எரிக்கொடி கநலை இய செவ்வரை போலச்
  4. ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ
  5. திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி
  6. உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
  7. குரவம் மலர மரவம் பூப்பச்
  8. கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும்
  9. அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்து
  10. எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை

முன்னிலைப் பத்து
  1. உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை
  2. பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்
  3. சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
  4. முளமா வல்சி எயினர் தங்கை
  5. கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
  6. அன்னாய் வாழிவேண் டன்னை தோழி
  7. பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ
  8. எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர்
  9. வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில்
  10. வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை

மக்ட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து
  1. மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும்
  2. என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை
  3. நினைத்தொறும் கலிலும் இடும்பை எய்துக
  4. பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ
  5. இதுவென் பாவை பாவை இதுஎன்
  6. நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று
  7. நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை
  8. செல்லிய முயலிப் பாஅய சிறகர்
  9. தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்
  10. அத்தம் நீளிடை அவனொடு போகிய

உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து
  1. பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
  2. புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல்
  3. கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற
  4. சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்
  5. கடுங்கண் காளையொட்ய் நெடுந்தேர் ஏறிக்
  6. புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்
  7. அறம்புரி அருமறை நவின்ற நாவில்
  8. நெரும்பவிர் கனலி உர்ப்புசினந் தணியக்
  9. செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள்
  10. நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது

மறுதரவுப் பத்து
  1. மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
  2. வேய்வனப்பு இழந்த தோளும் வெயில்தெற
  3. துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய்
  4. மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த
  5. முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூர்எரிச்
  6. புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநிண்
  7. கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
  8. புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி
  9. நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
  10. மள்ளர் அன்ன மரவந் தழீஇ

செவிலி கூற்றுப் பத்து
  1. மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
  2. புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
  3. புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்
  4. வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத்
  5. ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
  6. மாதர் உண்கண் மகன்விளை யாடக்
  7. நய்ந்த காதலித் தழீஇப் பாணர்
  8. பாணர் முல்லை பாடச் சுடரிழை
  9. புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப்
  10. மாலை முன்றில குறுங்கால் கட்டில்

கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
  1. ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
  2. காயா கொன்றை நெய்தல் முல்லை
  3. நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின்
  4. புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்
  5. இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே
  6. போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்து
  7. கார்கலந் தன்றால் புறவே பலவுடன்
  8. வானம் பாடி வறங்களைந்து ஆனாது
  9. உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்
  10. பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்

விரவுப் பத்து
  1. மாலை வெண்காழ் காவலர் வீச
  2. கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி
  3. மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே
  4. புறவணி நாடன் காதல் மடமகள்
  5. புன்புறப் பேடை சேவல் இன்புற
  6. வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்தினி
  7. பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே
  8. தேர்செல அழுங்கத் திருவில் கோலி
  9. பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்
  10. நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை

புறவணிப் பத்து

பாசறைப் பத்து
  1. ஐய ஆயின செய்யோள் களவி
  2. பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்
  3. நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று
  4. பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல
  5. புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்
  6. முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள
  7. பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே
  8. தழங்குரல் முரசம் காலை இயம்பக்
  9. முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு
  10. முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து

பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
  1. கார்செய் காலையொடு கையற்ப் பிரிந்தோர்
  2. வற்ந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக்
  3. அவல்தொறும் தேரை தெவிட்ட மிசைதொறும்
  4. தளவின் பைங்கொடி தழீஇப் பையென
  5. அரசுபகை தணிய முரசுபடச் சினை இ
  6. உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப்
  7. பெய்பன் நலிய உய்தல்செல் லாது
  8. துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்
  9. மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்
  10. பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான்

தோழி வற்புறுத்த பத்து
  1. வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக்
  2. எதில பெய்ம்மழை காரென மயங்கிய
  3. புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்
  4. கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென
  5. நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர்
  6. வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு
  7. புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து
  8. வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக்
  9. பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்
  10. இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்

பாணன் பத்து
  1. எவ்வளை நெகிழ மேனி வாடப்
  2. கைவல் சீறியாழ் பாண நுமரே
  3. பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச்
  4. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்
  5. நொடிநிலை கலங்க வாடிய தோளும்
  6. கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப
  7. பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
  8. நீடினம் என்று கொடுமை தூற்றி
  9. சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய
  10. நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு

தேர் வியங்கொண்ட பத்து
  1. சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல்
  2. தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக
  3. ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே
  4. வேனில் நீங்கக் கார்மழை தலைஇக்
  5. அரும்படர் அவலம் அவளும் தீரப்
  6. பெரும்புன் மாலை ஆனது நினைஇ
  7. இதுமன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
  8. கருவி வானம் பெயல் தொடங்கின்றே
  9. அம்சிரை வண்டின் அரியினம் மொய்ப்ப
  10. அம்தீம் கிளவி தான்தர எம்வயின்

வரவுச் சிரப்புரைத்த பத்து
  1. காரெதிர் காலையாம் ஓவின்று நலிய
  2. நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
  3. ஏறுமுதண் சிறப்ப ஏறெதிர் இரங்க
  4. வண்டுதாது ஊதத் தேரை தெவிட்டத்
  5. செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப்
  6. மாபுதல் சேர வரகு இணர் சிறப்ப
  7. குறும்பல் கோதை கொன்றை மலர
  8. தோள்கவின் எய்தின தொடிநிலை நின்றன
  9. பிடவம் மலரத் தளவம் நனையக்
  10. கொன்றைப் பூவின் பசந்த உண்கண்

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்